விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Friday, 13 August 2010

சாகும் கலை…....!

     சாகும் கலை....!
 
 
 
    
 

விவசாயமா? செய்யாதே!
விளைந்த பொருளுக்கு
விலை கிடைக்காது
நிலத்தை விற்று பணமாக்கு
பெற்றப் பிள்ளையை
வெ...ளி நாட்டுக்கு அனுப்பு
வாங்கியவன் பிள்ளை
காரில் பயணம்
உனது பிள்ளை
விமானத்தில் பயணம்
பாலைவனப்பாம்பு காறித்துப்புதாம்      
கவலைப்படாதே துடைத்துவிடலாம்
உயிரோடு இருந்தால் பணம்
செத்தால் பிணம்
அன்னியப் பணம் அரசுக்கு
இந்தியப் பணம் உனக்கு
நீ பணத்தை சாப்பிடு
உன்னை கழுகு சாப்பிடும்!

 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

anbarasan said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.

வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?